கும்பல்

ஜோகூர் பாரு: ஜோகூரில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் 19 பேரை ஜோகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டிக்டாக் காணொளிகளில், ரகசியக் கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதைக் காட்டும் வகையில் கைசைகைகளைக் காட்டி, கும்பல் முழக்கங்களை வாசித்ததாகக் கூறப்படும் மாது மீது ஏப்ரல் 29ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மாது ஒருவர் சமூக ஊடகத் தளத்தில் தாம் கும்பல் முழக்கங்களையும் ரகசியக் கும்பல் தொடர்புகளை வெளிப்படுத்தும் கைசைகைகளையும் காட்டும் காணொளியை சென்ற ஆண்டு ஜூலை மாதம் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மட்ரிட்: மருத்துவப் பயன்பாட்டுக்கான கஞ்சா செடிகள் தொடர்பில் 645 மில்லியன் யூரோக்களை (S$686.41 மி.), 35 நாடுகளைச் சேர்ந்தோரிடமிருந்து மோசடிவழி பறித்ததாகக் கூறப்படும் கும்பலை ஸ்பெயின் தலைமையிலான காவல்படைகள் கைதுசெய்துள்ளன.
சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.